கல்விப் பொதுத் தராதர உயர்த்தர பரீட்சை
பெறுபேறு எதிர்வரும் சனிக்கிழமை
2019 ஆம்ஆண்டு கல்விப் பொதுத் தராதர
உயர்தரப் பரீட்சையின்
பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
சனத் பூஜித
தெரிவித்துள்ளார்.
கல்விப்
பொதுத் தராதார
சாதாரண தரப்
பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல்
கட்டம் நாளை
ஆரம்பமாகவுள்ளது.
நாடு
பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது.
மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர்
ஈடுபடவுள்ளனர்.
விடைத்தாள்
மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த
மாதம் 16 ஆம்
திகதி ஆரம்பமாகி
26 ஆம திகதி
நிறைவடையவுள்ளது.
அதில்
எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.