பிரதமரின் குடும்பத்தினர்
2005
மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில்
ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட
புகைப்படங்கள்
பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள்
கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம்
ஆண்டு ஒரே
இடத்தில் எடுத்துக்கொண்ட
இரண்டு புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில்
வெளியாகியுள்ளன.
இந்த
புகைப்படங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்ஸவும்
தனது டுவிட்டர்
வலைத்தள பக்கத்தில்
பதிவேற்றம் செய்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு தனிநபர்களாக இருந்த
மஹிந்த ராஜபக்ஸ தம்பதியினரின் மூன்று புதல்வர்களும் தற்போது
திருமணம் செய்துக்கொண்டு
குடும்பஸ்தர்களாக மாறியுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.