ஊரடங்கால் செழிப்பு நிலமாக
காட்சியளிக்கும் காலி முகத்திடல்
ஊரடங்கு சட்டம் காரணமாக பொது மக்களின் நடமாட்டம் கடந்த
ஒன்றரை மாதமாக இல்லாத காரணமாக காலி முகத்திடல் செழிப்பு நிலமாக உள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில்
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து நாடே ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்நிலையில் வெட்ட வெளியாக காணப்பட்ட கொழும்பு காலி
முகத்திடல் தற்போது பச்சை வெளியாகக் காட்சியளிக்கின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.