நியூயார்க்கில் கொல்லப்படும்
கொரோனா
நோயாளிகள்' :
நர்ஸ் வாக்குமூலம்
'நியூயார்க்கில் நோயாளிகள்
கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான
நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்' என கொரோனா நோயாளிகள்
வார்டில் பணிபுரியும் நெவாடாவை சேர்ந்த நர்ஸ் கண்ணீர் மல்க கூறியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 13 லட்சத்து 18 ஆயிரத்து
686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 ஆயிரத்து 498 பேர் பலியாகி உள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.