14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன்  குடும்பஸ்தர் ஒருவர் கைது14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது

14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட …

Read more »
7:00 PM

இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு  – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகாஇலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா

இலங்கையின் 71 ஆவது தேசிய தின நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள 71 ஆவது தேசிய தின நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார். தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று அவர் தெரி…

Read more »
6:36 PM

மட்டக்களப்பு கோர விபத்தில் பரிதாபமாக பலியான  ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர்மட்டக்களப்பு கோர விபத்தில் பரிதாபமாக பலியான ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர்

மட்டக்களப்பு கோர விபத்தில் பரிதாபமாக பலியான ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தை வீதி, செங்கலட…

Read more »
5:47 AM

சவூதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி   சவூதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி

சவூதி அரேபியாவில் கனமழை: 12 பேர் பலி சவூதி அரேபியாவில் பெய்த கடுமையான மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து சவூதி மன்னரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில், ''சவூதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக சவூதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையாக பாத…

Read more »
5:20 AM

மலேசியாவின்16-வது மன்னராக  முடிசூடினார் சுல்தான் அப்துல்லாஹ்     மலேசியாவின்16-வது மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லாஹ்

மலேசியாவின்16-வது மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லாஹ்      மலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா இன்று பதவியேற்றார். மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக…

Read more »
5:00 AM

கிராமசேவகர் பணியை இழிவுபடுத்தியதால்  ‘கோப்பி கடை’ டிவி தொடரை நிறுத்த  ஜனாதிபதி சிறிசேன உத்தரவு  இந்திய ஊடகம் செய்தி வெளியீடுகிராமசேவகர் பணியை இழிவுபடுத்தியதால் ‘கோப்பி கடை’ டிவி தொடரை நிறுத்த ஜனாதிபதி சிறிசேன உத்தரவு இந்திய ஊடகம் செய்தி வெளியீடு

கிராமசேவகர் பணியை இழிவுபடுத்தியதால் ‘கோப்பி கடை’ டிவி தொடரை நிறுத்த ஜனாதிபதி சிறிசேன உத்தரவு இந்திய ஊடகம் செய்தி வெளியீடு     இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராம சேவகர் பணி தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்த ஜனாதிபதி சிறிசேன உத்தரவிட்டார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ச…

Read more »
4:36 AM

இலஞ்சம் பெற்ற அதிபர் கைதுஇலஞ்சம் பெற்ற அதிபர் கைது

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 6 இற்கு மாணவர் ஒருவரை சேர்ப்பது தொடர்பில் ரூபா 5,000 பணத்தை இலஞ்சமாக பெற்ற வேளையில், ஹொரவப்பொத்தானை, ருவன்வெலி மத்திய மகா வித்தியாலய அதிபர், இலஞ்ச ஊழல் விசாரணை …

Read more »
4:06 AM

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக  எம்.டி.எம். நிசாம் நியமனம்கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம். நிசாம் நியமனம்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம். நிசாம் நியமனம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமணம் மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று 31 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கிழக்கு மாகாண கல்விப் பணி…

Read more »
3:50 AM

பிரதியமைச்சர் அஜித் மானப்பெரும  இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்பிரதியமைச்சர் அஜித் மானப்பெரும இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

பிரதியமைச்சர் அஜித் மானப்பெரும இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக அஜித் மானப்பெரும ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். ஐக்கிய தேசிய முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், ஜனாதிபதி ம…

Read more »
3:43 AM

ஊழல் நாடுகள் பட்டியலில்  இலங்கைக்கு 89-வது இடம்ஊழல் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 89-வது இடம்

ஊழல் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 89-வது இடம் 2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலில் இலங்கை 89-வது இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நே‌ஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகி…

Read more »
9:00 PM

'குஷ்' எனும் போதைப் பொருளுடன்  ஈரான் யுவதி இன்று அதிகாலை கைது!   'குஷ்' எனும் போதைப் பொருளுடன் ஈரான் யுவதி இன்று அதிகாலை கைது!

'குஷ்' எனும் போதைப் பொருளுடன் ஈரான் யுவதி இன்று அதிகாலை கைது! 'குஷ்' (KUSH) எனும் 400கிராம் கஞ்சா வகை போதை பொருளுடன் ஈரான் நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (31) அதிகாலை கட்டாரிலிருந்து வந்த விமானத்தில் வந்த, ஈரான் பெண் (24) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்ப…

Read more »
8:28 PM

யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர்! வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்  காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்புயாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர்! வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பு

யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர்! வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பு யாழ். நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பிச…

Read more »
8:08 PM

மூன்று கிலோ ஹெரோயினுடன்  கொழும்பில் சிக்கிய தம்பதி!மூன்று கிலோ ஹெரோயினுடன் கொழும்பில் சிக்கிய தம்பதி!

மூன்று கிலோ ஹெரோயினுடன் கொழும்பில் சிக்கிய தம்பதி! கொழும்பில் பெருந்தொகை பெறுமதியான ஹெரோயினை வைத்திருந்த கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஹெரோயினை பெறுமதி 36 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் கணவன் களனி ஊழல் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி என த…

Read more »
7:46 PM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top