கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்வினால்
ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு
கிழக்கு
மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வினால் ஆசிரியர்களுக்கான நிரந்தர
நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
நேற்று
ஆளுநர் செயலகத்தில்
19 பட்டதாரி (Bachelor of
Education) ஆசிரியர் நிரந்தர நியமனம்
வழங்கபட்டது.
அன்மையில்
நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி நியமனம்
வழங்கப்படாதிருந்த நிலையில் தற்போதைய
ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்வின்
விஷேட பணிப்புரைக்கு
அமைய மீண்டும்
தகுதி அடிப்படையில்
சுமார் 19 B.Ed பட்டதாரிகளுக்கு ஆளுநர் செயலகத்தில் ஆசிரியர்
நிரந்தர நியமன
கடிதங்களை கிழக்கு
ஆளுநர் வழங்கி
வைத்தார்
இந்த
19 நியமனத்தில் 18 தமிழ் பட்டதாரிகளும்
ஒரு சிங்கள
பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின்
மாவட்டத்தில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.