ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவும்
சிங்கப்பூர்
ஜனாதிபதி ஹலீமா யாகூப்பும்
இன்று சந்திப்பு
ஐக்கிய
நாடுகளின் ஆசிய
பசுபிக் வலய
சுற்றாடல் துறை
அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த
நிறுவன தலைவர்கள்
மாநாட்டில் முதன்மை உரையை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ
விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவுக்கும்
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் (Halimah Yacoob) அம்மையாருக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் இடம்பெற்றது.
சிங்கப்பூரின்
இஸ்தானா மாளிகைக்கு
சென்ற ஜனாதிபதியை,
சிங்கப்பூர் ஜனாதிபதி சிநேகபூர்மாக வரவேற்றார், அதனைத்
தொடர்ந்து இரு
நாட்டு தலைவர்களும்
சுமூகமான கலந்துரையாடலில்
ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.