இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்
வடக்கு ஆளுநர் பிஎஸ்எம்
சார்ள்ஸ்
வடக்கு,
மாகாண ஆளுநராக
நியமிக்கப்பட்டுள்ள, பிஎஸ்எம் சார்ள்ஸ்,
இன்று யாழ்ப்பாணத்தில் தமது
கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச
முன்னிலையில், பிஎஸ்எம் சார்ள்ஸ், பதவிப் பிரமாணம் செய்து
கொண்டிருந்தார்.
அவர்
இன்று, ஆளுநர்
செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த
ஒன்றரை மாதங்களாக
வடக்கு மாகாண
ஆளுநர் பதவி
வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர்
பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.