ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை
தொடர்பில் இன்று விவாதம்
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. 8 வது பாராளுமன்றத்தின் 4 வது சபை அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ
ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் இன்றைய அமைர்வில்
விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை
பிரகடன உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டமை
குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.