தரம் ஒன்றிற்கு மாணவர்களை
சேர்த்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு
தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதன் பிரதான வைபவம் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் வில்கமுவ கல்வி வலயத்தில் நுககொல்ல தர்ம பிரதீப ஆரம்ப பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
தரம் ஒனறிககு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சகல ஏற்பாடும் பூhத்தியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.