பெற்றோர்களால்
பாடசாலையின் நுழைவாயிலுக்கு பூட்டு

ஒலுவில் அல்/ஹம்றா மஹா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிபரை எதிர்த்து பெற்றோர்களால் இன்று 6 ஆம் திகதி பாடசாலையின் நுழைவாயிலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.


தற்போது இருக்கும் அதிபரே தொடர்ந்தும் இப்பாடசாலையில் சேவையாற்ற வேண்டும் என்பதை பெற்றோர்கள் வேண்டியவர்களாக பாடசாலை நுழைவாயிலில் பதாதைகள் ஏந்தி போராட்டம்.








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top