மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல்
வேலையற்ற பட்டதாரிகள்
 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு



மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top