கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின்  தரச்சான்றிதழ்களை  இன்று முதல் பெற்றுகொள்ளலாம்’கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுகொள்ளலாம்’

கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுகொள்ளலாம் கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்கள் இன்று 1 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக, பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம், சனத் பூஜித் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியை தொடருவதற்க…

Read more »
11:35 PM

தமிழை விழுங்கிய  சீன மொழிதமிழை விழுங்கிய சீன மொழி

தமிழை விழுங்கிய  சீன மொழி இலங்கையில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டு,  அதிகாரபூர்வ மொழிகள், சமூக மேம்பாட்டு, இந்து கலாசார அமைச்சரான மனோ கணேசன் தனது டிவீட்ட…

Read more »
10:57 PM

ரஷியாவில் காஸ் கசிந்த விபத்தில்  4 பேர் பரிதாப பலி   ரஷியாவில் காஸ் கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி

ரஷியாவில் காஸ் கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி     ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் இன்று திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகள் உட்…

Read more »
5:37 PM

2019 புத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு  கவலையான ஒரு செய்தி!2019 புத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு கவலையான ஒரு செய்தி!

2019 புத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு கவலையான ஒரு செய்தி! மலர்ந்திருக்கும் 2019 புத்தாண்டில் விடுமுறைகள் குறைந்த ஆண்டாக இந்த ஆண்டு காணப்படுகின்றது. 23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சித்திரைப் புத்தாண்டு சனி, …

Read more »
5:15 PM

336 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!  வெளிநாட்டவர் இருவர் கைது336 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு! வெளிநாட்டவர் இருவர் கைது

336 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு! வெளிநாட்டவர் இருவர் கைது நாடு முழுவதும் விநியோகிக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 336 கோடி ரூபாய் பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைத…

Read more »
4:47 PM

புது வருடத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி  மஹிந்தவுக்கு அனுப்பிய வாழ்த்து  மடல்!புது வருடத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மஹிந்தவுக்கு அனுப்பிய வாழ்த்து மடல்!

புது வருடத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மஹிந்தவுக்கு அனுப்பிய வாழ்த்து  மடல்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு சீன ஜனாதிபதி Xi Jinping புத்தாண்டு வாழ்த்து மடல் அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் Cheng Xueyuan குறித்த வாழ்த்து மடலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவிடம் கையளித்துள்ளார…

Read more »
4:29 PM

வங்காளதேச பாராளுமன்ற தேர்தல்  - மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா   வங்காளதேச பாராளுமன்ற தேர்தல் - மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா

வங்காளதேச பாராளுமன்ற தேர்தல் - மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா     வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்…

Read more »
6:56 AM

எங்கே போனது உங்கள் கலாச்சாரம்  ( விஜயா பாஸ்கரன் )எங்கே போனது உங்கள் கலாச்சாரம் ( விஜயா பாஸ்கரன் )

எங்கே போனது உங்கள் கலாச்சாரம் ( விஜயா பாஸ்கரன் ) திருகோணமலை சண்முகா பாடசாலையில் ஒரு இஸ்லாமிய ஆசிரியை அபாயா ஆடையோடு வந்தார் என்பதற்காக வீதியில் இறங்கிப் போராடிய கலாச்சாரப் பற்றாளர்களே இதோ உங்கள் கல்வி அமைச்சர் எப்படி வருகிறார் எனபதைப் பாருங்கள்.உங்களால் இவரை என்ன செய்ய முடியும்? உங்களது எதிர்பபை இங்…

Read more »
6:28 AM

அட்டாளைச்சேனை பிரதேச சபை,  நகர சபையாக தரமுயர்த்தப்படும்  - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்அட்டாளைச்சேனை பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று 2018.12.30 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தி…

Read more »
6:17 AM

அம்பாறை மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள்   அம்பாறை மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள்

அம்பாறை மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் வெளியான 2018 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கணிதத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முஹம்மத் சலீம் ஹினாஸ் அகமட் 3ஏ பெற்றுச் சாதனை படைத்துள்ளார். சம்ம…

Read more »
5:35 AM

ஓய்வு பெற்ற ஆசிரியர்   எம். வை.எம். அப்துல் காதர்   வபாத்தானார்    ஓய்வு பெற்ற ஆசிரியர் எம். வை.எம். அப்துல் காதர் வபாத்தானார்

ஓய்வு பெற்ற ஆசிரியர்  எம். வை.எம். அப்துல் காதர் வபாத்தானார்  கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும், கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரும், பிரசித்த நொத்தாரிசுமான அல்ஹாஜ். எம். வை. எம். அப்துல் காதர் வபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன். கல்முனை ஸாஹிறாக் கல…

Read more »
4:55 AM

சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே  எனது எதிர்கால இலக்கு:  மன்னார் மாணவி ரைஷா பர்வின்சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால இலக்கு: மன்னார் மாணவி ரைஷா பர்வின்

சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால இலக்கு: மன்னார் மாணவி ரைஷா பர்வின் 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் மாணவி உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். மன்னார் மாவட்…

Read more »
1:44 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top