உத்தியோகபூர்வமாக கடமைகளை
இன்று இன்று பொறுப்பேற்றார்
இராஜாங் அமைச்சர் அமீர் அலி

விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உத்தியோகபூர்வமாக இன்று (26.12.2018) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் விவசாய, நீர்பாசன, கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி , கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன், கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் , கடற்தொழில்நீரியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப் வெத ஆராச்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பெளஷி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top