உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
இந்த வாரம் வெளியிடப்படும் எனத் தெரிவிப்பு
கடந்த
ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி
பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 28ஆம் திகதிக்கு முன்பு
வெளியிடப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப்
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்,குறித்த பணிகள் நிறைவடைந்த
பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த
ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப்
பரீட்சையில் நாடு பூராகவும் 3,21,000 மாணவர்கள் தோற்றியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.