பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள்
எதிர்வரும் பெப்ரவரி மாதம்
28ம் திகதி வரை பயன்படுத்தலாம்.
பாடசாலை
மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வலய
கல்விப் பணிப்பாளர்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த
வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் சீருடைத்
துணிகளுக்கான வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வவுச்சர்களை
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி
வரை பயன்படுத்தலாம். அரச மற்றும் அரச
அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில்
கற்கும் 43 இலட்சம் மாணவர்களும் சீருடைத்
துணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும். செலவிடப்படும் தொகை 280 கோடி ரூபாவாகும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.