சீனா இலங்கை
இராணுவத்துக்கு கட்டிக் கொடுத்துள்ள
785 ஆசனங்களைக்
கொண்ட பிரமாண்ட அரங்க வளாகம்
இலங்கையின்
தேசிய மலரான
தாமரையின் வடிவத்தில்
இந்தப் புதிய
கட்டடத்தை சீன
இராணுவ அதிகாரிகள்
இலங்கைக்கு கட்டிக் கொடுத்துள்ளனர்.
இந்த
வளாகத்தில், பயிலுனர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பணியகம்,
போதனை மற்றும்
அரங்க வசதிகள்
உள்ளன.
785 ஆசனங்களைக் கொண்ட அரங்கத்தில், நவீன
ஒலி, ஒலி
வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தியத்தலாவ
இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பணியக மற்றும் அரங்க வளாகம்
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.