மஹிந்த - ரணில் தொடர்பான
புதிய இரு வர்த்தமானி அறிவித்தல்கள்
நாடாளுமன்ற
உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
தொடர்பான இரண்டு
வர்த்தமானிகள் வெளியாகியுள்ளன.
முன்னாள்
பிரதமர் மஹிந்த
ராஜபக்ஸ தனது
பிரதமர் பதவியில்
இருந்து விலகியமை
தொடர்பாக ஒரு
வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன்,
புதிய பிரதமராக
மீண்டும் ரணில்
விக்ரமசிங்க பதவி ஏற்றுள்ளமை தொடர்பில் அடுத்த
வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.