இலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில்  பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே?  தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா?  அமைச்சர்களிடம் மக்கள் கேள்விஇலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே? தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா? அமைச்சர்களிடம் மக்கள் கேள்வி

இலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே? தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா? அமைச்சர்களிடம் மக்கள் கேள்வி இலங்கையில் கடந்த மே மாதமும் டிசம்பர் மாதமும் பலத்த மழை பெய்து வெள்ளத்தினால் 17 மாவட்டங்கள் நீரில…

Read more »
Mar 31, 2019

மாகாண சபைகளில் 341 உள்ளூராட்சி நிறுவனங்களில்  சேவை செய்யும் ஊழியர்களுக்கு  மாதாந்த சம்பளம் கிடைக்குமா?மாகாண சபைகளில் 341 உள்ளூராட்சி நிறுவனங்களில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் கிடைக்குமா?

மாகாண சபைகளில் 341 உள்ளூராட்சி நிறுவனங்களில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் கிடைக்குமா? தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சப…

Read more »
Mar 31, 2019

ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் செயல்பாடுகள் தொடர்பில்,  முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில்  கடும் விமர்சனம்  முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மாறாக, ‘மெஸ்ரோ’ அமைப்பைப் பலப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுராஜாங்க அமைச்சர் ஹரீஸின் செயல்பாடுகள் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மாறாக, ‘மெஸ்ரோ’ அமைப்பைப் பலப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு

ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் செயல்பாடுகள் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மாறாக, ‘மெஸ்ரோ’ அமைப்பைப் பலப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலை…

Read more »
Mar 31, 2019

எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்              முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு     வளிமண்டலவியல் திணைக்களம்  பொதுமக்களை கேட்டுள்ளது   எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது

எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்             முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு    வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது எதிர்வரும் வாரம் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்ப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது…

Read more »
Mar 31, 2019

நாளை களனியில் உள்ள கோனவல பகுதியில்  769 கிலோகிராம் கொக்கெய்ன் எரியூட்டப்படவுள்ளனநாளை களனியில் உள்ள கோனவல பகுதியில் 769 கிலோகிராம் கொக்கெய்ன் எரியூட்டப்படவுள்ளன

நாளை களனியில் உள்ள கோனவல பகுதியில் 769 கிலோகிராம் கொக்கெய்ன் எரியூட்டப்படவுள்ளன சுமார் 769 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நாளை களனியில் உள்ள கோனவல என்ற இடத்தில் வைத்து எரியூட்டப்படவுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகை நீதிமன்ற சாட்சியங்களுக்காக இதுவரை பாதுகாத்த…

Read more »
Mar 31, 2019

14 துறைசார் இராஜதந்திரிகளுக்கு  வெளிநாட்டு தூதுவர் பதவி14 துறைசார் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி

14 துறைசார் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் தூதுவர்களாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்ட 14 துறைசார் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. வெளிவிவகார ச…

Read more »
Mar 31, 2019

இலங்கை மின்சார சபையின்  சாய்ந்தமருது மின் பாவனையாளர்  சேவை நிலைய ஆரம்ப நிகழ்வுஇலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலைய ஆரம்ப நிகழ்வு

இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலைய ஆரம்ப நிகழ்வு இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலைய ஆரம்ப நிகழ்வும் புதிய வாகனம் கையளிப்பு நிகழ்வும் கல்முனை பிரதேச பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்..பர்ஹான்  அவர்களால் இன்று (31.03.2019)கையளிக்கப்பட்டது. அண்…

Read more »
Mar 31, 2019

வந்தாறுமூலை கோர விபத்தில்  உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!வந்தாறுமூலை கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!

வந்தாறுமூலை கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின! மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் தீயில் கருகி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் விபரங்கள் தற்போது வெளிய…

Read more »
Mar 30, 2019

மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி!  இரு கைகளும் இன்றி பரீட்சையில் அபார சாதனைமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி! இரு கைகளும் இன்றி பரீட்சையில் அபார சாதனை

மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி! இரு கைகளும் இன்றி பரீட்சையில் அபார சாதனை உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார். அவர் சாதாரண தர பரீட்சையில் 8A, B சித்த…

Read more »
Mar 30, 2019

ருசியான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜிருசியான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி

ருசியான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி     மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ருசியான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி தேவையான பொருட்கள் : பஜ்ஜி மிளகாய் - 10, கடலைமாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், ஓமம் - கால் ச…

Read more »
Mar 29, 2019
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top