பிரதமர்  தலைமையில்,
ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீட்டுத்
திட்டப் பணிகள் இன்று ஆரம்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ், இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள ஊக்குவிப்பு வலயத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பெற்றோலிய சுத்திகரிப்பு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான நில அகழ்வுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓமான் நாட்டின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் டாக்டர் மொஹமட் ஹமட் அல்ரூமி ஏற்றுமதி ஊக்குவிப்பின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top