பங்களாதேஷ் நாட்டின்
சுதந்திர தின நிகழ்வில்
அமைச்சர் ரிஷாட் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த
பங்களாதேஷ்
நாட்டின் 49ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கொழும்பு, சின்னமன்
லேக்சைட் ஹோட்டலில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது, சபாநாயகர்
கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ
நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், குறித்த
நிகழ்வில் விஷேட அதிதியாக அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,
கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால
இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்,
கூட்டுறவு அபிவிருத்தி, திறன்
அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.