சிறைச்சாலை திணைக்களத்திற்கு
1275 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்
நாளை வர்த்தமானி
சிறைச்சாலை
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள்
நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
இது தொடர்பாக வர்த்தமானி
அறிவிப்பு நாளை
வெளியிடப்பட இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக
1068 ஆண் பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள் 110 பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள் 2ஆம் நிலை
ஆண் ஜெயிலர்
பதவிக்கும் பெண் ஜெயிலர் பதவிக்காக 10 பேரும்
புனர்வாழ்வு ஆண் அதிகாரிகளாக 15 பேரும் பெண்
புனர்வாழ்வு அதிகாரிகளாக மூவரும் புதிதாக சேவையில்
இணைத்துக் கொள்ளப்பட
உள்ளனர்.
விண்ணப்பங்கள்
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட
உள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.