புல்மோட்டை கனிய மணல்
தனியார் துறையினருக்கு
வழங்கப்படமாட்டாது
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
புல்மோட்டை
கனிய மணல் பகுதி தனியார் துறையினருக்கு வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
இது
தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர்
கூறினார். பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார
திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து உரையாற்றினார். வில்பத்து சரணாலயத்திற்கு
பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர்
நிராகரித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.