மாணவர் மனம் வென்ற ஆதர்ஷன ஆசான்
நியாஸ் சேர் எனும் அன்பான
ஜீவன் அகிலத்தை விட்டு விடை
பெற்றுக் கொண்ட்து.
சாய்ந்தமருது மண் ஈன்றெடுத்த
சாந்தமான இதயம்
பண்பும் பரிவும் பாசமும் நிறைந்த
மனிதம்.
மாணவர் மனதில் இடம்பிடித்த
மானசீக ஆசான்.
மாளிகைக்காடு சபீனா முஸ்லிம்
வித்தியாலயத்தின் மறக்கமுடியாத
அதிபர் மணி நியாஸ் சேர்.
உங்கள் நினைவுகளின்
தடயங்களில் வாழும் உறவுகள்,
நண்பர்கள், மாணவர்கள், சக ஆசிரியர்கள்
யாவருக்கும் உங்கள் இழப்பு
ஈடுசெய்ய முடியாத்து அல்லவா.......!
இலக்கியம் போல் வாழ்ந்த
இனிய உள்ளம்.
நியாஸ் சேர்
இலக்கியமும் பல படைத்தார்.
அவர் வாசிப்பின் அடையாளம்
மருதூர் வாசிகசாலை.
வாசிப்பும் நேசிப்பும்
அவர் கொண்ட சீதன்ங்கள்.
நிலையில்லாத வையகம் துறந்து
நிலையான ஜீவிதம்
நியாஸ் சேரை
அனைத்துக் கொண்ட்து.
அன்னாரின் மறுமை வாழ்வு
சிறக்க
அனைவரும் ஆத்மார்த்தமாய்
பிரார்த்தனை செய்வோம்.
ஆமீன்.........
ஆமீன்..........
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.