மீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட  பதவியில் இருக்கமாட்டேன்  –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட பதவியில் இருக்கமாட்டேன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மீண்டும் ரணில் வந்தால் ஒரு மணிநேரம் கூட பதவியில் இருக்கமாட்டேன் –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றால், ஜனாதிபதியாக தான் ஒரு மணி நேரம் கூடப் பதவியில் இருக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியி…

Read more »
8:56 PM

மத அவமதிப்பு வழக்கில்  கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து  - பாகிஸ்தானில் பல பகுதிகளில் கலவரம்மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து - பாகிஸ்தானில் பல பகுதிகளில் கலவரம்

மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து - பாகிஸ்தானில் பல பகுதிகளில் கலவரம்    பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்ததை எதிர்த்து பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்படுகின்றது. ப…

Read more »
4:47 AM

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றபோது  கீழே விழுந்த  அதிகாரிமஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றபோது கீழே விழுந்த அதிகாரி

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவி ஏற்றபோது கீழே விழுந்த  அதிகாரி இது அபசகுனத்திற்கான அறிகுறி என  சமூக வலைதளங்களில் செய்தி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவி ஏற்றபோது பிரதமரின் செயலாளர் கீழே விழுந்து விட்டார். இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. அதே நேரம் இந்தச் செய்திக்கு …

Read more »
4:02 AM

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில்  மாலை 5 மணிக்கு முக்கிய சந்திப்புஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் மாலை 5 மணிக்கு முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் மாலை 5 மணிக்கு முக்கிய சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (31) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதற்கான நேரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுக்க…

Read more »
3:26 AM

பிரதமர் மாற்றம்!  சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள     சட்டமா அதிபர்பிரதமர் மாற்றம்! சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள சட்டமா அதிபர்

பிரதமர் மாற்றம்! சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள  சட்டமா அதிபர் இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்…

Read more »
3:09 AM

வரலாற்றில் முதல் முறையாக 176 ரூபாயை கடந்த  இலங்கை ரூபாயின் பெறுமதிவரலாற்றில் முதல் முறையாக 176 ரூபாயை கடந்த இலங்கை ரூபாயின் பெறுமதி

வரலாற்றில் முதல் முறையாக 176 ரூபாயை கடந்த இலங்கை ரூபாயின் பெறுமதி இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176 ரூபாயை கடந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதற்கமைய டொலரின் விற்பனை விலை 176.2547 ரூப…

Read more »
2:35 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top