ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி
பெரும்பான்மையின் மூலம் பிரதமர் பதவியை
யார் வகிப்பது என்று முடிவு செய்யலாம்
ஜேவிபியின் ஆதரவு யாருக்கும் இல்லை
அரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் மூலம் பிரதமர் பதவியை யார் வகிப்பது என்று முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜேவிபிக்கு 6 ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.