கொழும்பு தெமட்டகொட
மேம்பால பகுதியில்
அமைச்சரின் பாதுகாவலர்கள்
சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு!
அர்ஜூன ரணதுங்க மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்கள் மீது, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து, அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோலிய
கூட்டுத்தாபன
தலைமையகத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பெற்றோலிய
வள அமைச்சர்
அர்ஜூன ரணத்துங்கவின்
பாதுகாவலர்கள் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச்
செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்
போது அங்கு
பதற்றமான நிலை
ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அர்ஜூன ரணத்துங்கவின் பாதுகாவலர்கள்
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த
சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.