பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டது
வெட்கக்கேடானது
ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத ஒருவரை பிரதமராக தெரிவு செய்தது வெட்கப்பட வேண்டியது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவரே பிரதமர் என இலங்கை அரசியலமைப்பில் உள்ளது. மேலும் எனக்கும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி சிறிசேன நெருக்கடிகளை ஏற்படுத்தினார் என அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.