நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து நாளை
சபாநாயகர் ஆலோசனை நடத்தவுள்ளார்
நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
நாளை காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 16ஆம் திகதி வரை முடக்கி வைத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கூட்ட முடியுமா என்பது குறித்து நாளை கூட்டத்தில் சபாநாயகர் ஆலோசனை நடத்தவுள்ளார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.