கரு ஜயசூரிய – அமெரிக்க தூதுவர் இன்று சந்திப்பு
இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையை சீர்செய்து, விரைவில் பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டி தீர்வொன்றை பெற்றுக் கொள்ளும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்காவின் பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இலங்கைக்கான பதில் தூதுவர் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு பிரதானி ஆகியோர் சபாநாயகர் கரு ஜயசூரியவை சபாநாயகர் செயலகத்தில்
இன்று பிற்பகல் 3 மணியளவில் சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.