என்னுடைய தலைவர் மஹிந்த பிரதமரானார்!
மகிழ்ச்சியின் உச்சத்தில் கருணா

இலங்கை நாட்டிலுள்ள மக்களுக்க மகிழ்ச்சியான ஒரு விடயம் நடந்தேறியுள்ளது, என்னுடைய தலைவர் ஹிந்த ராஜபக் பிரதமராக பதவியேற்றுள்ளார், இதனால் நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக் நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றதனைத் தொடர்ந்து அது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹிந்தவின் அரசியல் பிரவேசத்தை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அதிகம் வரவேற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top