அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்க
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்பு
பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து உள்ளார்.
அலரி மாளிகையில் இன்று மாலை இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பல நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.