நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின்  மகளிர் அணி உருவாக்கம்!நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி உருவாக்கம்!

நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி உருவாக்கம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையிலான நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக, மகளிருக்கான கூட்டமும், நிந்தவூர் ப…

Read more »
Dec 31, 2017

‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும்  வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’  அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!   ‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’ அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!

‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’ அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை முறியடிக்க பல்வேறு வழிகளில் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்ற…

Read more »
Dec 31, 2017

30 சதவீதமான மாணவர்களுக்கு  பல்கலைக்கழக வாய்ப்பு30 சதவீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு

30 சதவீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 30 சதவீதமான மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது இது தொடர்பான விண்ணப்பங்கள் அடங்கிய கைநூல் அடுத்த வாரத்திற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெ…

Read more »
Dec 31, 2017

தேர்தல் காலத்தில் உதவி செய்யப்புறப்பட்டிருக்கும்  வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கைதேர்தல் காலத்தில் உதவி செய்யப்புறப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

தேர்தல் காலத்தில் உதவி செய்யப்புறப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாக, தனிப்பட்ட அல்லது பொது நிதியில் இருந்து பணத்தையோ அல்லது பொருள் மானியத்தையோ வழங்கும் வேட்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தல…

Read more »
Dec 31, 2017

புரிந்துணர்வு உடன்பாடு நேற்று  நள்ளிரவுடன் காலாவதியானது  கூட்டு அரசு நிலைக்குமா?புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியானது கூட்டு அரசு நிலைக்குமா?

புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியானது கூட்டு அரசு நிலைக்குமா? கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.                                          2015ஆம் ஆண்…

Read more »
Dec 31, 2017

30 வீதம் பிரகாசமான சுப்பர் நிலவு  இன்று காண முடியும்30 வீதம் பிரகாசமான சுப்பர் நிலவு இன்று காண முடியும்

30 வீதம் பிரகாசமான சுப்பர் நிலவு இன்று காண முடியும் வழக்கத்தை விட 30 வீதம் அதிக பிரகாசமான சந்திரனை இன்று காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். “முழுமதி நாளான இன்று, சுப்பர் நிலவு என அழைக்க…

Read more »
Dec 31, 2017

மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  அக்குறணை மற்றும் மடவளையில் இடம்பெற்ற கூட்டம்!   மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்குறணை மற்றும் மடவளையில் இடம்பெற்ற கூட்டம்!

மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்குறணை மற்றும் மடவளையில் இடம்பெற்ற கூட்டம்! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அதனடிப்படையில் கண்டி மாவட்டத்தின் அக்குறணை மற்றும் மடவளை ஆகிய பிரதேசங்களில்…

Read more »
Dec 31, 2017

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்:  தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு  ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்ர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாத…

Read more »
Dec 30, 2017
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top