கல்முனை
மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர்
பிர்தெளஸின்
சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்
கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தற்போது முஸ்லிம் காங்கிரஸ்
சார்பாக சாய்ந்தமருதில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருமான எம்.ஐ.எம். பிர்தெளஸ்
என்பவரின் வீடு இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.