கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை
பெறுபேறுகள் இந்த மாத இறுதியில்.!
பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 28ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 08 முதல் செப்டெம்பர் 04 ஆம் திகதி வரை நாடாளாவிய ரீதியில் 305 ஒருங்கிணைப்பு நிலையங்களின் கீழ், 2,230 மத்திய நிலையங்களில் நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில், 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.