சாய்ந்தமருதில் தனி நபர்
ஒருவருக்குச் சொந்தமான
கழிவகற்றும் வாகனம்
இனம் தெரியாதோரால் தீயிட்டு எரிப்பு
கல்முனை
பொலிஸ் பிரிவிற்கு
உட்பட்ட சாய்ந்தமருதில் தனி நபர் ஒருவருக்குச்
சொந்தமான கழிவகற்றும்
வாகனம் ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
குறித்த
சம்பவமானது நேற்று மாலை சாய்ந்தமருதை அண்டியுள்ள
பொலிவேரியன் குடியேற்றக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம்
தொடர்பில் இது
வரையில் யாரும்
கைது செய்யப்படாத
நிலையில் இது
தொடர்பில் கல்முனை பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.