போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு  உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்   போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டெம்பர் 28 (கடந்த வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவிப்பு தொடர்பில் விச…

Read more »
9:50 PM

திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்

திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் பிரபல சிங்கள நகைச்சுவை நடிகரும் பாடகருமான ரொனி லீச் திடீரென மரணமடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 65. அவுஸ்திரேலியாவுக்கு கலைப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் …

Read more »
9:33 PM

உலக சிறுவர் முதியோர் தினம் இன்று.உலக சிறுவர் முதியோர் தினம் இன்று.

உலக சிறுவர் முதியோர் தினம் இன்று. உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றாகும். 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வா…

Read more »
8:58 PM

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு   நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை  832 ஆக உயர்வு     இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு  நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு     இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.…

Read more »
12:58 AM

ஐ.நா. சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று (30) அதிகாலை நாடு திரும்பினார்   ஐ.நா. சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) அதிகாலை நாடு திரும்பினார்

ஐ.நா. சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) அதிகாலை நாடு திரும்பினார் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) அதிகாலை நாடு திரும்பினார் கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி இலங்கையிலிருந்து சென்ற ஜனாதிபதி தலைமை…

Read more »
12:29 AM

கிழக்கிற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஸ   கிழக்கிற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஸ

கிழக்கிற்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஸ மீண்டும் கிழக்கிற்கு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. மாமாங்கேஸ்வரர் ஆலய ஆசிர்வாதம் பெறுவதற்கு சந்தர்ப்பமும் ஒன்றும் கிட்டியது. அத்துடன் உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய தேவைகளையும் அறிந்துகொண்டோம். கைத்தறி நெசவு,கல்வி மற்றும் விளையா…

Read more »
12:17 AM

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இல்லை  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்புஇலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இல்லை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இல்லை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கைகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுனாமி ஆபத்துக்கள் உள்ளதாக பரவும் கட்டுக்கதைகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடல் பிரதேசத்தில் …

Read more »
11:54 PM

இலங்கை மக்களின் வாகன கனவில் விழுந்த பேரிடி!இலங்கை மக்களின் வாகன கனவில் விழுந்த பேரிடி!

இலங்கை மக்களின் வாகன கனவில் விழுந்த பேரிடி! இலங்கை மக்களின் வாகன கனவினை நனவாக்கி கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விடவும் வாகனங்களின் விலை மிகவும் வேகமான முறையில் அதிகரித்து வருகின்றது. இதற்கு முன்னர் தீர்வை வரி உட்பட பல வரிகள் காரணமாக வாகனங்களில் …

Read more »
11:42 PM

ஈராக்கில் மாடல் அழகியை   சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்ஈராக்கில் மாடல் அழகியை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்

ஈராக்கில் மாடல் அழகியை  சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் ஈராக்கின் பிரபல மாடல் அழகியை பாக்தாத்தில் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவரது ஸ்டைலான வாழ்க்கை முறை தீவிரவாதிகளுக்கு பிடிக்க வில்லை. கொலை மிரட்டல் விடுத்து வந்…

Read more »
6:04 AM

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம்,  சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு   இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்வு இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியை நேற்று தாக்கிய நிலநடுக்கம், சுனாமி பேரலைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்கால…

Read more »
5:49 AM

ஆசிய கிண்ண  இறுதிப் போட்டி  - வங்காளதேசத்தை வீழ்த்தி  7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’ஆசிய கிண்ண இறுதிப் போட்டி - வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’

   ஆசிய கிண்ண இறுதிப் போட்டி - வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா ‘சாம்பியன்’    ஆசிய கிண்ண  இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப…

Read more »
8:11 PM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top