உலகிலேயே அழகான கையெழுத்தைக் கொண்ட
நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா
நேபாளத்தைச்
சேர்ந்த பிரக்ரிதி
மாலாவின் கையெழுத்து உலகிலேயே
அழகான கையெழுத்தாகத்
தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தைப்
பெற்றிருக்கிறார் பிரக்ரிதி.
9-ம்
வகுப்பு படிக்கும்
பிரக்ரிதி மாலாவின்
கையெழுத்து கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்தது
போல அத்தனை
சரியாக, நேராக
இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் சீராக
உள்ளது.
அழகான,
தெளிவான எழுத்துகள்தான்
படிப்பவரின் மனநிலையைத் தீர்மானிக்கின்றன
என்றும் சொல்லப்படுவதுண்டு.
நேபாளத்தில்
உள்ள பிரபல
பாடசாலையான சைனிக்
அவசியா மகாவித்யாலாயா
பாடசாலை மாணவியான பிரக்ரிதி மாலா,
குறிப்பிடத்தகுந்த தன்னுடைய கையெழுத்துக்காக
நேபாளி ஆயுதப்
படையிடம் பல்வேறு
விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் அவரின்
கையெழுத்து வைரலாகப் பரவி வருகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.