கிழக்கிற்கு
விஜயம் செய்த நாமல் ராஜபக்ஸ
மீண்டும் கிழக்கிற்கு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
மாமாங்கேஸ்வரர் ஆலய ஆசிர்வாதம் பெறுவதற்கு சந்தர்ப்பமும் ஒன்றும் கிட்டியது.
அத்துடன் உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய
தேவைகளையும் அறிந்துகொண்டோம்.
கைத்தறி நெசவு,கல்வி மற்றும்
விளையாட்டுத்துறைகளுக்கு பிரபலமான அம்பாறை மாவட்டம் கல்முனை,மருதமுனை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டமையை நான்
கௌரவமாக கருதுகிறேன்.மேலும் குறித்த பிரதேசத்தின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை
மேம்பாடு தொடர்பில் அப்பிரதேச வாலிபர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு
கிடைத்தது.குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட நகரபிதா ரக்கீப் அவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் ..இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது
முகநூலில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.