தமிழ்நாடு மாநில அரசாங்கத்தினால்
யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்



யாழ். நூலகத்திற்கு தமிழ்நாடு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றள்ளது.
யாழ். நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(18) இடம்பெற்ற நிகழ்வில் தமிழகத்தின் கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் கலந்து கொண்டு நூல்களை கையளித்தார்.
தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் காசோலை கையளிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷணனின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top