துபாயில் ரூ.123 கோடி செலவில் தயாரான
ஷுக்கள் தங்கம்-வைரத்தால் ஆனவை

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடிஷுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரானஷுக்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்தஷுஎன்ற பெருமை பெற்றுள்ளது. அந்தஷுக்களில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.
புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஓட்டலில் இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்புடெப்பி லிங்காம்ஹைஹீல்ஸ் செருப்பு விலை உயர்ந்த காலணியாக கருதப்பட்டது. அதன் மதிப்பு ரூ.110 கோடியாகும்.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top