கோத்தாபயவிடம் சுமார் மூன்றரை மணி
நேர
வாக்குமூலம் பதிவு
கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸஷவிடம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் சுமார் மூன்றரை மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (12) காலை 10.00 மணியளவில் குற்றவியல் திணைக்கள விசாரணையில் முன்னிலையான கோத்தாபய ராஜபக்ஸ வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து
வெளியேறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.