வீதி பாதசாரி கடவைகளை பயன்படுத்தாத  பாதசாரிகளை சட்டத்தின் முன்  நிறுத்த நடவடிக்கைவீதி பாதசாரி கடவைகளை பயன்படுத்தாத பாதசாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை

வீதி பாதசாரி கடவைகளை பயன்படுத்தாத பாதசாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை பெருந்தெருக்களில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காக வீதி பாதசாரி கடவையை பயன்படுத்தாமல் வீதியை கடக்க முயலும் பாதசாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதற்கு அமைவாக பாதசாரி கடவையை பயன…

Read more »
10:52 PM

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக  டெல்லியில் வைகோ போராட்டம்ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக டெல்லியில் வைகோ போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக டெல்லியில் வைகோ போராட்டம் ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று டெல்லியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கறுப்பு கொடி அணிந்து வைகோ குறி…

Read more »
10:28 PM

தப்பியோடிய CID உயர் அதிகாரி நிஷாந்தவை  நாடு கடத்த சுவிஸ் அரசாங்கம் மறுப்புதப்பியோடிய CID உயர் அதிகாரி நிஷாந்தவை நாடு கடத்த சுவிஸ் அரசாங்கம் மறுப்பு

தப்பியோடிய CID உயர் அதிகாரி நிஷாந்தவை நாடு கடத்த சுவிஸ் அரசாங்கம் மறுப்பு குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரியான நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு நாடு கடத்த முடியாதென சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுவிஸ் சட்டத்திட்டத்திற்கு அமைய அவரையும் அவரது குடும்பத்…

Read more »
10:17 PM

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம்

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு பயணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று  (28) நண்பகல் இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன…

Read more »
5:50 PM

சிவலிங்கம், மஸ்தான்,இராமநாதன் .  வியாழேந்திரன் உள்ளிட்டோரும்  மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள்சிவலிங்கம், மஸ்தான்,இராமநாதன் . வியாழேந்திரன் உள்ளிட்டோரும் மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள்

சிவலிங்கம், மஸ்தான்,இராமநாதன் . வியாழேந்திரன் உள்ளிட்டோரும் மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள் நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்..வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் …

Read more »
5:41 PM

20 அமைச்சுக்களுக்கு  புதிய செயலாளர்கள் நியமனம்20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு, எஸ்.எம் மொஹமட் - சுற்றாடல் மற்றும் …

Read more »
5:31 PM

மாவட்டங்களுக்கான  இணைப்புக்குழுக்களின் தலைவர்கள்   மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களின் தலைவர்கள்

மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 16 மாவட்டங்களுக்கான இணைப்புக்குழுக்களுக்கான தலைவர்களை நியமித்துள்ளார். இந்தக்குழு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆலோசனை சபையாக இயங்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, •கொழும்…

Read more »
5:21 PM

வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்!  வெளியானது அறிவிப்புவட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்! வெளியானது அறிவிப்பு

வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்! வெளியானது அறிவிப்பு வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்த…

Read more »
5:12 PM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top