'அமைதியாக கொண்டாடுவோம்'
புதிய ஜனாதிபதி டிவிட்டர் பக்கத்தில் தெரிவிப்பு
இலங்கைக்கான புதிய பயணம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து இலங்கையர்களும்
இந்தப் பயணத்தின் அங்கமாக இருப்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும் என்று ஏழாவது ஜனாதிபதியாக
தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரசாரத்தில் ஈடுபட்டதைப் போன்றே அமைதியாகவும், கண்ணியத்துடனும்,
ஒழுக்கத்துடனும் நாம் கொண்டாடலாம்' என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் கோத்தாபய
ராஜபக்ஸ. அந்த அறிக்கையை அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.