பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) நேற்று (22) பிற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில்
ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஸவை
சந்தித்தார்.
இதன்போது
ஜனாதிபதிக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத்
தெரிவித்த உயர்ஸ்தானிகர்,
ஜனாதிபதியுடன்
சுமூகமாக கலந்துரையாடினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.