ஜனாதிபதியைச் சந்தித்தார்
சவூதி அரேபியத் தூதுவர்
இலங்கைக்கான
சவூதி அரேபியத் தூதுவர் திரு. அப்துல் நாசர் அல் ஹாதி மற்றும் அவருடைய பிரதிநிதிகள்
நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவைச் சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவரும்
வாழ்த்துக்களை பரிமாறியதுடன், இரு நாடுகளுக்கும்
இடையிலான உறவுகள் பற்றிக்கலந்துரையாடலும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.