புதிய ஜனாதிபதி ஜயசிறி மஹா போதிக்கு
அருகாமையில் பதவிப்பிரமாணம்
ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
இவர் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.