வித்தியாசமாக பிறந்த நாள் கொண்டாடிய
ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஸ நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
வித்தியாசமான முறையில் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பறவையை அவர் விடுவித்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.