ஓமானில் இருந்து இலங்கைக்கு
நேரடி விமான சேவை
ஓமானின்
மஸ்கட்டில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான
நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள
சலாம் எயார்
விமான சேவை
தனது முதலாவது
பயணத்தை ஆரம்பித்து
இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை
வந்தடைந்துள்ளது.
குறித்த
விமானத்தின் விமானி கபிதான் மொஹமட் அஹமட்
செலுத்தி வந்த
விமானத்தில் 86 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் வருகை
தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த
விமான சேவை
வாரத்தில் திங்கள்,
புதன், வௌ்ளி
மற்றும் ஞாயிறு
தினங்களில் காலை 8.10 மணிக்கு கட்டுநாயக்க விமான
நிலையத்தில் இருந்தும் அது போன்று அதே
தினங்களில் ஓமானில் இருந்து காலை 9.10 மணிக்கும்
பயணத்தை ஆரம்பிக்கப்படும்
என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.