புதிய சபாநாயகராக
வாசுதேவ நாணயக்கார
நியமிக்கப்படலாம்
புதிய
சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை
நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருவதாக அரசாங்கத்தின்
தகவல் அறியும்
வட்டாரங்களில் அறிய முடிகிறது.
ஐ.தே.முவின்
அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவராக
சபாநாயகர் கருஜயசூரிய
உள்ள நிலையில்,
புதிய சபாநாயகராக
வாசுதேவ நாணயக்காரவை
நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
பாராளுமன்றம்
கூட்டப்படும்போது இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமெனவும்
அறிய முடிகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.